டிசம்பர் 16, 2011

கேளடி கண்மணி...

கவிஞர் வாலின் வரிகளுக்கு,
உயிர் தந்த இசைஞானியின் இசையில், எஸ்பிபியின் குரலில்,
கலந்து வந்து
நம் அனைவரையும் கொள்ளை கொண்ட
மற்றுமொறு பாடலைப்பாடி பார்த்தேன்........

நீங்களும் தான் கேட்டுபாருங்களே!,
கேட்டு திட்டி தீருங்கள்.

டிசம்பர் 04, 2011

இன்னுமொரு வாத்திய இசை.....

இது எனது மற்றுமொரு வாத்திய இசை,
 
இசைஞானியின்.... இசையில் இன்று வரை அனைவரையும் கவர்ந்த பாடல், எல்லா கிட்டார் வாத்திய கலைஞர்களையும் தொட்ட பாடல்...
கேட்டு பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று...


வாழ்த்துகளுடன்.... 
ஜோசப் இருதயராஜ்

ஆகஸ்ட் 28, 2011

இசை

கிட்டார் இசையில் என்னை தாலாட்டும்...... பாடலை கேட்க விரும்பினால்



படம் உன்னை நினைத்து.
இசை சிற்பி

எப்படி இருக்கு?
பிடித்திருந்தால் கருத்து சொல்லீட்டு போங்க! 

அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

ஆகஸ்ட் 26, 2011


ஆர்வகோளாறு என்று சொல்வார்களே இதன் விவு தான் இது. கையளவு கூட வசதிகள் இல்லாது இருந்தாலும், மலையளவு செய்ய நினைப்பவனின்... பதிவு., 

இந்த பாடலை உருவாக்கிய கவிஞர் ஐயா,  இசையூட்டிய இசைஞானி,  குரல் கொடுத்த டாக்டர் கேஜே. ஜேசுதாஸ் ஆகியோரை வியப்பதில் வியப்பேயில்லை.
   
கேட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்கள் யோசனைகள் என்னை தூக்கி நிறுத்தட்டும்.

வாழ்த்துகளுடன்.
ஜோசப் இருதயராஜ்




ஏப்ரல் 09, 2011

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன.....

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன

இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
மத்திய கிழக்கில் தொழில் பார்க்கும் ஒவ்வொருவரதும் வாழ்விலும் 
கொஞ்சமாவது  இந்த வார்தைகள் ஒட்டியிருக்கும் என நம்புகிறேன்.

படித்துவிட்டு புடிச்சிருந்தா ஏதாவது சொல்லீட்டு போங்க........

ஏப்ரல் 05, 2011

2 கோடி மக்கள் மற்றவர்களை மகிழ்விக்க

இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..

இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. 

என் தனிபட்ட கருத்து என்னவெனில்

போய் பாருங்க கூத்த……



கோணங்கி 1: போய் பாருங்க கூத்த……
கோணங்கி 2: அட ஆமா!... எங்கயோ இடிக்குற மாதரி இருக்குதுல்ல……
கோணங்கி 1: கடைசியில என்னாகும் தெரியுமா?.....
கோணங்கி 2: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு தான்….
கோணங்கி 1: ஐயோ ஹய்யோ…….

மார்ச் 30, 2011

நல்ல விதைகளை விதைப்போம்… நாம் நல்ல தேசம் செய்வோம்

ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு வலைபதிவர்களின் பதிவை தொகுத்து, ஒரு பதிவாக வந்த ஒரு மின்னஞ்சலை பதிவிடுகிறேன்…

என்று பெறப்போகிறோம், இப்படிப்பட்ட குணாதிசயங்களை/நற்பண்புகளை?

பாருங்கள்……
மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்….

மார்ச் 16, 2011

நாம இப்படி செய்வோமா?.


எல்லாரது பார்வையும் பேச்சும் ஜப்பானாக தான் இருக்கிறது..
எங்கும் எதிலும் ஜப்பான் தான் நிறைந்து நிற்கிறது, இயற்கையின் சீற்றம், அழிவின் கோரம், எதிர்கொண்டிருக்கும் அணு மின்நிலைய ஆபத்து என்று நிலைமை எம்மை நிலை குலையவைக்கின்றன.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனசு சரியாவே இல்லை, இன்று நான் வீட்டிற்கு மதிய உணவிற்க்காக வந்த வேளை என்னால் சாப்பிடவே முடியவில்லை,

ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன்,எனது மகள் வந்தாள் அப்படியே அவளை கட்டியணைத்துகொண்டு கண்களில் கண்ணீர் மல்கபிராத்தனை செய்தேன் இறைவா அந்த மக்களுக்கு மேலும் மனதிடத்தை கொடு என்று.

நான் இதை எழுத நினைத்திருக்கவில்லை,ஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.

மார்ச் 09, 2011

நல்லா சிரிங்க…..

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா……
படத்தை கிளிக் செய்து பாருங்கள், அப்பதான் நல்லா சிரிப்பீங்க! 
இதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
என்னா ஒரு குசும்பு.....

மார்ச் 08, 2011

எனது பள்ளிப்பருவ கிறுகல்கள்






எனது பழைய எழுத்துகளை, அதாவது கிறுக்கல்களை புரட்டிக்கொண்டிருக்கும் போது நான் கவிதை என்று நினைத்து கிறுக்கியவைகள் தென்பட்டன…..

அதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, ஆனாலும் அந்த வயது கால நிகழ்வுகளை மீட்டி பார்க்க மனசு லேசான மாதிரியும் இருக்கிறது.
அந்த கிறுக்கல்களை உங்கள் பார்வைக்க்கும் வைக்கிறேன்…
பாருங்கள்...