டிசம்பர் 16, 2011

கேளடி கண்மணி...

கவிஞர் வாலின் வரிகளுக்கு,
உயிர் தந்த இசைஞானியின் இசையில், எஸ்பிபியின் குரலில்,
கலந்து வந்து
நம் அனைவரையும் கொள்ளை கொண்ட
மற்றுமொறு பாடலைப்பாடி பார்த்தேன்........

நீங்களும் தான் கேட்டுபாருங்களே!,
கேட்டு திட்டி தீருங்கள்.

டிசம்பர் 04, 2011

இன்னுமொரு வாத்திய இசை.....

இது எனது மற்றுமொரு வாத்திய இசை,
 
இசைஞானியின்.... இசையில் இன்று வரை அனைவரையும் கவர்ந்த பாடல், எல்லா கிட்டார் வாத்திய கலைஞர்களையும் தொட்ட பாடல்...
கேட்டு பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று...


வாழ்த்துகளுடன்.... 
ஜோசப் இருதயராஜ்