மார்ச் 30, 2011

நல்ல விதைகளை விதைப்போம்… நாம் நல்ல தேசம் செய்வோம்

ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு வலைபதிவர்களின் பதிவை தொகுத்து, ஒரு பதிவாக வந்த ஒரு மின்னஞ்சலை பதிவிடுகிறேன்…

என்று பெறப்போகிறோம், இப்படிப்பட்ட குணாதிசயங்களை/நற்பண்புகளை?

பாருங்கள்……
மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்….

மார்ச் 16, 2011

நாம இப்படி செய்வோமா?.


எல்லாரது பார்வையும் பேச்சும் ஜப்பானாக தான் இருக்கிறது..
எங்கும் எதிலும் ஜப்பான் தான் நிறைந்து நிற்கிறது, இயற்கையின் சீற்றம், அழிவின் கோரம், எதிர்கொண்டிருக்கும் அணு மின்நிலைய ஆபத்து என்று நிலைமை எம்மை நிலை குலையவைக்கின்றன.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனசு சரியாவே இல்லை, இன்று நான் வீட்டிற்கு மதிய உணவிற்க்காக வந்த வேளை என்னால் சாப்பிடவே முடியவில்லை,

ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன்,எனது மகள் வந்தாள் அப்படியே அவளை கட்டியணைத்துகொண்டு கண்களில் கண்ணீர் மல்கபிராத்தனை செய்தேன் இறைவா அந்த மக்களுக்கு மேலும் மனதிடத்தை கொடு என்று.

நான் இதை எழுத நினைத்திருக்கவில்லை,ஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.

மார்ச் 09, 2011

நல்லா சிரிங்க…..

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா……
படத்தை கிளிக் செய்து பாருங்கள், அப்பதான் நல்லா சிரிப்பீங்க! 
இதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
என்னா ஒரு குசும்பு.....

மார்ச் 08, 2011

எனது பள்ளிப்பருவ கிறுகல்கள்






எனது பழைய எழுத்துகளை, அதாவது கிறுக்கல்களை புரட்டிக்கொண்டிருக்கும் போது நான் கவிதை என்று நினைத்து கிறுக்கியவைகள் தென்பட்டன…..

அதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, ஆனாலும் அந்த வயது கால நிகழ்வுகளை மீட்டி பார்க்க மனசு லேசான மாதிரியும் இருக்கிறது.
அந்த கிறுக்கல்களை உங்கள் பார்வைக்க்கும் வைக்கிறேன்…
பாருங்கள்...