ஏப்ரல் 09, 2011

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன.....

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன

இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
மத்திய கிழக்கில் தொழில் பார்க்கும் ஒவ்வொருவரதும் வாழ்விலும் 
கொஞ்சமாவது  இந்த வார்தைகள் ஒட்டியிருக்கும் என நம்புகிறேன்.

படித்துவிட்டு புடிச்சிருந்தா ஏதாவது சொல்லீட்டு போங்க........

ஏப்ரல் 05, 2011

2 கோடி மக்கள் மற்றவர்களை மகிழ்விக்க

இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..

இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. 

என் தனிபட்ட கருத்து என்னவெனில்

போய் பாருங்க கூத்த……



கோணங்கி 1: போய் பாருங்க கூத்த……
கோணங்கி 2: அட ஆமா!... எங்கயோ இடிக்குற மாதரி இருக்குதுல்ல……
கோணங்கி 1: கடைசியில என்னாகும் தெரியுமா?.....
கோணங்கி 2: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு தான்….
கோணங்கி 1: ஐயோ ஹய்யோ…….