ஆகஸ்ட் 28, 2011

இசை

கிட்டார் இசையில் என்னை தாலாட்டும்...... பாடலை கேட்க விரும்பினால்



படம் உன்னை நினைத்து.
இசை சிற்பி

எப்படி இருக்கு?
பிடித்திருந்தால் கருத்து சொல்லீட்டு போங்க! 

அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

ஆகஸ்ட் 26, 2011


ஆர்வகோளாறு என்று சொல்வார்களே இதன் விவு தான் இது. கையளவு கூட வசதிகள் இல்லாது இருந்தாலும், மலையளவு செய்ய நினைப்பவனின்... பதிவு., 

இந்த பாடலை உருவாக்கிய கவிஞர் ஐயா,  இசையூட்டிய இசைஞானி,  குரல் கொடுத்த டாக்டர் கேஜே. ஜேசுதாஸ் ஆகியோரை வியப்பதில் வியப்பேயில்லை.
   
கேட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்கள் யோசனைகள் என்னை தூக்கி நிறுத்தட்டும்.

வாழ்த்துகளுடன்.
ஜோசப் இருதயராஜ்