ஆகஸ்ட் 26, 2011


ஆர்வகோளாறு என்று சொல்வார்களே இதன் விவு தான் இது. கையளவு கூட வசதிகள் இல்லாது இருந்தாலும், மலையளவு செய்ய நினைப்பவனின்... பதிவு., 

இந்த பாடலை உருவாக்கிய கவிஞர் ஐயா,  இசையூட்டிய இசைஞானி,  குரல் கொடுத்த டாக்டர் கேஜே. ஜேசுதாஸ் ஆகியோரை வியப்பதில் வியப்பேயில்லை.
   
கேட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்கள் யோசனைகள் என்னை தூக்கி நிறுத்தட்டும்.

வாழ்த்துகளுடன்.
ஜோசப் இருதயராஜ்




கருத்துகள் இல்லை: