அண்மையில் ஆரம்பமான மத்தியகிழக்கின் சமாதான பேச்சுவார்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது அனைவரும் அறிந்ததே!... ஆனால் அதுவல்ல பிரச்சினை… யார் தலைமை தாங்கி எல்லோரையும் அழைத்து சென்றது என்பது தான் இப்போதைய சர்ச்சை!.
இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞசம்
இறங்கி வந்தால் நிழலும் கூட
மிதிக்கும்......
(இது தான் ஊடக சுதந்திரமோ?)
நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க!