ஆகஸ்ட் 27, 2010

திரும்பவும் கிறுக்கல்

எனக்கு பிடித்தவர்கள் அல்லது என்னை கவர்ந்தவர்கள்.

மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பவும் கிறுக்க துணிகிறேன்…., 

வெகு நாளாகவே எனக்குள் ஒரு ஆசை எனக்கு பிடித்த அல்லது என்னை ஏதோ ஒரு வகையில் கவர்ந்த நபர்களை விசயங்களை எழுதவேண்டும் என்று. 

நமக்கு பிடித்தது எல்லாம் மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பதில்லை. தனிமனித விருப்பு வெறுப்பு என்பது அவர் அவரது தனிபட்ட விடயம்…. அது எவ்வாறாகவும் இருக்கலாம்…! 

இந்த வகையில் எனக்கு இசைதான் மிகவும் பிடித்த விடயம். அதனால் இந்த துறையில் எனக்கு தெரிந்தவர்களை என்னை கவர்ந்தவர்களை வியக்கவைத்தவர்களை பற்றி கிறுக்க நினைத்தேன் அவ்வளவுதான்!, 
படித்து பாருங்கள் பிடித்திருந்தால் பரவாயில்லை, இல்லாவிட்டால் திட்டுங்கள். அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே. 

நன்றி.

கருத்துகள் இல்லை: