ஆகஸ்ட் 23, 2008

திரும்ப வருகிறேன்………..!

ஏறக்குறைய 3 ஆண்டுகள் கழிந்து விட்டது எனக்கு திரும்பி வர….,

கால ஓட்டத்தில் மனித வாழ்கை எப்படியெல்லாம் மாறுபாடு அடைகிறது என்பதை சரியாக உணரும் காலகட்டமாக கடந்த ஆண்டுகள் எனக்கு இருந்திருக்கிறது. கொஞ்சம் திரும்பிபார்த்தால் மனித வாழ்கையை எவ்வளவு விடயங்கள் தீர்மானிக்கின்றன, என்பதில் வியந்து நிற்கிறேன்.நான் சொல்வது தமிழர் அல்லாத தமிழரின் இந்த வாழ்வியல் முறைகளை கைகொள்ளாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்பவில்லை.

இனி அடிக்கடி வந்து, நான் பார்த்த படித்த கேட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.

நன்றி

கருத்துகள் இல்லை: