tag:blogger.com,1999:blog-10084520.post2989944865419700660..comments2023-10-03T17:44:51.514+03:00Comments on காலக்கிறுக்கன்: ஒன்னுமே புரியலே இலங்கையிலேஜோசப் இருதயராஜ்http://www.blogger.com/profile/11233849380687557792noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10084520.post-60681061116588354972008-12-31T08:17:00.000+03:002008-12-31T08:17:00.000+03:00:(:(:(:(:(:(:(:(kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-10776715791605020632008-11-12T09:00:00.000+03:002008-11-12T09:00:00.000+03:00நன்றி ! கல்வெட்டுக்கு.நாளைக்கு எங்க நமக்கு ஆப்பு, ...நன்றி ! <BR/>கல்வெட்டுக்கு.<BR/><BR/>நாளைக்கு எங்க நமக்கு ஆப்பு, <BR/>ஆப்பு தான் அடிச்சிகிட்டு இருக்காய்ங்களே!<BR/><BR/><BR/>நன்றி!<BR/>சிக்கிமுக்கிகும்ஜோசப் இருதயராஜ்https://www.blogger.com/profile/11233849380687557792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-80176258132658604162008-11-11T18:49:00.000+03:002008-11-11T18:49:00.000+03:00நிறுத்தணும்!திருத்தணும்!நிறுத்தணும்!<BR/><BR/>திருத்தணும்!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-15487622067154042502008-11-11T18:38:00.000+03:002008-11-11T18:38:00.000+03:00//முஸ்லிம்களோ தமிழர்களோ இந்த நாட்டில் உரிமை கோர மு...//முஸ்லிம்களோ தமிழர்களோ இந்த நாட்டில் உரிமை கோர முடியாது. இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு.சிங்கல நாட்டை உரிமை கொண்டாட அவர்களுக்கு உரிமை இல்லை.//<BR/><BR/>இவனுக திருந்துர மாதிரி தெரியல. இந்தியாவில் இருக்கிற ஆர் எஸ் எஸ் போன்ற டுபாக்குர் அமைப்பாக இது (இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சம்மேளனம்) இருந்தாலும், இத இவர்களின் கருத்து என்று தள்ளிவிட முடியாது. இப்படித்தான் அந்த நாட்டின் ஆட்சி/அரசியல்/அதிகாரங்களும் உள்ளது. <BR/><BR/>சவூதி/குவைத்..வரிசையில் ஒரு மன்னராட்சி நாடாக அறிவித்துவிட்டுப்போகலாம். என்ன வெங்காயத்துக்கு இவனுகளும் சனநாயக நாடுன்னு சொல்ரானுகளோ..கெரகம் பிடிச்சவனுக. <BR/><BR/>அதுல புத்தரின் டவுசர வேற அடிக்கடி கழட்டுறானுக. <BR/>//பெளத்த பாடசாலைகளுக்கென்று ஒரு தர்மம், கலாசாரம் இருக்கின்றது. அதை மீறவத்ற்கு இடமளிக்க முடியாது.//<BR/><BR/>மதத்தின் வழியாக கட்டமைக்கப்படும் எந்த நாடும் வெளங்குனாப்புலதான். இவனுக மட்டும் விதிவிலக்கா என்ன? <BR/><BR/>மலையகம்,முஸ்லீம்,வம்சாவழி , வடக்கு,கிழக்குன்னு எந்தப்பாகுபாடும் இல்லாம சிங்களவனை , புத்த நாடு கட்டுமானத்தை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும். <BR/><BR/>சண்டை அங்கதானே நமக்கு என்ன என்று இருந்தால் நாளை ஆப்பு அனைவருக்கும்தான். <BR/><BR/>இதெல்லாம் ஒரு நாடாயா?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.com