tag:blogger.com,1999:blog-10084520.post112825064302120609..comments2023-10-03T17:44:51.514+03:00Comments on காலக்கிறுக்கன்: போங்க போங்க புண்ணாக்குகளா!ஜோசப் இருதயராஜ்http://www.blogger.com/profile/11233849380687557792noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10084520.post-1161287219498232562006-10-19T22:46:00.000+03:002006-10-19T22:46:00.000+03:00Nice Blog! This is such a fun and easy way to mak...Nice Blog! This is such a fun and easy way to make money online. This survey resource shows you how to do online surveys and has all the information you need to get started. A great tool. Visit <A HREF="www.5starideas.com/surveys.html" REL="nofollow">5StarIdeas</A> today!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1129013897766869872005-10-11T09:58:00.000+03:002005-10-11T09:58:00.000+03:00வீட்டுக்கு வந்து போனகருத்து சொன்ன எல்லாருக்கும்எ...வீட்டுக்கு வந்து போன<BR/>கருத்து சொன்ன எல்லாருக்கும்<BR/>என் வாழ்த்துகள்.<BR/><BR/>இது வரை <BR/>யாரும் நான் எதிர்பார்த்திருந்த படி வந்து திட்டவில்லை, <BR/>ஒரு சின்ன திருப்தி<BR/>ஏனெனன்றால் நமது சமூகம் எதையும் இப்போது சிந்திக்க தொடங்கியிருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது.<BR/><BR/>இது நல்ல முறையில் வளாச்சி பெற்றால்<BR/>எதிர்காலம் எங்கள் எல்லாருக்கும்<BR/>சிறப்பானதாக இருக்கும் என நம்புவோம்!<BR/><BR/>நன்றி.ஜோசப் இருதயராஜ்https://www.blogger.com/profile/11233849380687557792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128930122047223742005-10-10T10:42:00.000+03:002005-10-10T10:42:00.000+03:00தருமி, 'தமிழ் பண்பாடு' இல்லையென்றாலும் தமிழ்ப்பண...தருமி,<BR/> 'தமிழ் பண்பாடு' இல்லையென்றாலும் தமிழ்ப்பண் பாடு!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128924173290844332005-10-10T09:02:00.000+03:002005-10-10T09:02:00.000+03:00இந்த 'தமிழ்ப் பண்பாடு'ங்கிற வார்த்தையை கெட்ட வார்த...இந்த 'தமிழ்ப் பண்பாடு'ங்கிற வார்த்தையை கெட்ட வார்த்தைனு சொல்லி அதை அப்படியே ஒதுக்கிடணும்னு நினைக்கிறேன். மனைதப் பண்பாடுன்னாவது அர்த்தம் இருக்கு; அது என்ன 'தமிழ்ப் பண்பாடு' - இல்லாத ஒண்ணச் சொல்லிச் சொல்லி...அடச் சே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128459512388258742005-10-04T23:58:00.000+03:002005-10-04T23:58:00.000+03:00நல்ல பதிவு .என்னுடைய எண்ணங்களுக்கு ஒத்தப் பதிவாக இ...நல்ல பதிவு .என்னுடைய எண்ணங்களுக்கு ஒத்தப் பதிவாக இருக்கிறது .நான் சொல்லாமல் விட்டதை விரிவாக பதிவு செய்திருக்கிறீர். என் பதிவ் பற்றி குறிப்பிட்டதுக்கு நன்றி.கூத்தாடிhttps://www.blogger.com/profile/10261023611055001966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128285956228126402005-10-02T23:45:00.000+03:002005-10-02T23:45:00.000+03:00//இந்தப் பயம் உருவாகும்போது பாதுகாப்புக் கவசம் பெண...//இந்தப் பயம் உருவாகும்போது பாதுகாப்புக் கவசம் பெண்ணைத் தெய்வமாக்கிவைக்க நாம் முனைகிறோம்.//<BR/><BR/>நல்லாச் சொன்னீங்க. நல்ல பதிவு.<BR/><BR/>எல்லாமே பயம் பயம் பயம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128275681364267642005-10-02T20:54:00.000+03:002005-10-02T20:54:00.000+03:00//நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்...//நான் நினைப்பது என்னவென்றால் இந்த ஆணாதிக்க சமுகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரு பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில் அனுபவம் உள்ளவளாக இருந்தால், எங்கே தன்னோடு உறவில் இருக்கும் போது அந்த பெண் முன்னைய அனுபவத்தை இப்போது ஒப்பிட்டு பார்த்து தன்னை எடைபோடக் கூடும் என்ற பயஉணர்வாக இருக்குமோ? என்று எண்ண தோன்றுகிறது?. (கொஞ்சம் விரசமாக இருக்கிறது இல்லையா? என்ன செய்ய வெளிப்படையாக பேச முனைந்தால் இப்படியெல்லாம் பேச/எழுத வேண்டி வருவதை தவிர்க்க முடியவில்லை).<BR/><BR/>காரணம் நம் சமூக அமைப்பு அப்படி. மனித மனம் என்பது ஒரு சிக்கலுக்குறிய ஒரு விடயம், அதனால் தான் " மனம் ஒரு குரங்கு" என்று சொல்லியிருக்கிறார்கள், எதுவும் நடக்கலாம்.<BR/><BR/>இதனால் அவளின் போக்கு மாறலாம். அப்படி ஆகும் பட்சத்தில் தனது விருப்பபடி அவள் வேறு ஆண்களை நாடிவிட்டால், அப்போது நமக்கு சமூகத்தில் இருக்கும் அல்லது நம்மால் ஏற்படுத்தபட்டிருக்கும் நமது நிலை குறித்து விமர்சனம் செய்யப்படலாம் என்ற காரணமாகவும் இருக்கலாம்.( இதற்காக தான் சும்மா சும்மா காட்டு கூச்சல் போடுறாங்கன்னு தோனுது).//<BR/><BR/><BR/>மேற் சொன்னவை எனக்கும் பொருந்தும்.இந்தப் பயம் உருவாகும்போது பாதுகாப்புக் கவசம் பெண்ணைத் தெய்வமாக்கிவைக்க நாம் முனைகிறோம்.P.V.Sri Ranganhttps://www.blogger.com/profile/09137929769795916362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10084520.post-1128254150523230342005-10-02T14:55:00.000+03:002005-10-02T14:55:00.000+03:00இருவருக்குமே கற்பு என்பது பொது தான்.ஆனால் மறுமலர்ச...இருவருக்குமே கற்பு என்பது பொது தான்.ஆனால் மறுமலர்ச்சி,புதுமை,விடுதலை என்னும் பெயரில் இங்கு தொடர்ச்சியாக வைத்திருந்த மதிப்பீடுகள்(பண்பாடு என சொன்னால்,நீ என்ன பண்பாட்டுக் காவலனா என கேள்விகள் எழக்கூடும்)கிழிது எறியப்படுகின்றன.<BR/><BR/>எனக்கு முழு சம்மதம்,எதற்கும் தடைகள்,வரைமுறைகள் தேவை இல்லை.பேசுகின்றவர்களின் இல்லங்களில்,(அட பெண்கள் இல்லை,ஆண்களும்) தறிகெட்டு சுற்றினால் எற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கிறதா? எழுத்தாளர்களும்,படைப்பாளிகளும் தங்களின் புரட்சியாளர் முகமூடி அணிந்துகொண்டு எழுதியும்,பேசியும் வருகின்றனர்.முகமூடியைக் கழட்டி வைத்து உங்கள் கண்களில் பாருங்கள்.பக்கத்து வீட்டு நிகழ்ச்சிகள் பெரிய பாதிப்பை என்றும் தரப்போவதில்லை.<BR/><BR/>இந்த பிரச்சினைகளை இப்போதைக்கு வலைப்பூவில் குறைத்து வேறு விஷயங்களை விவாதிக்கலாம்.ஏதோ ஒரு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.com