December 16, 2011

கேளடி கண்மணி...

கவிஞர் வாலின் வரிகளுக்கு,
உயிர் தந்த இசைஞானியின் இசையில், எஸ்பிபியின் குரலில்,
கலந்து வந்து
நம் அனைவரையும் கொள்ளை கொண்ட
மற்றுமொறு பாடலைப்பாடி பார்த்தேன்........

நீங்களும் தான் கேட்டுபாருங்களே!,
கேட்டு திட்டி தீருங்கள்.

December 04, 2011

இன்னுமொரு வாத்திய இசை.....

இது எனது மற்றுமொரு வாத்திய இசை,
 
இசைஞானியின்.... இசையில் இன்று வரை அனைவரையும் கவர்ந்த பாடல், எல்லா கிட்டார் வாத்திய கலைஞர்களையும் தொட்ட பாடல்...
கேட்டு பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று...


வாழ்த்துகளுடன்.... 
ஜோசப் இருதயராஜ்

August 28, 2011

இசை

கிட்டார் இசையில் என்னை தாலாட்டும்...... பாடலை கேட்க விரும்பினால்

video


படம் உன்னை நினைத்து.
இசை சிற்பி

எப்படி இருக்கு?
பிடித்திருந்தால் கருத்து சொல்லீட்டு போங்க! 

அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

August 26, 2011


ஆர்வகோளாறு என்று சொல்வார்களே இதன் விவு தான் இது. கையளவு கூட வசதிகள் இல்லாது இருந்தாலும், மலையளவு செய்ய நினைப்பவனின்... பதிவு., 

இந்த பாடலை உருவாக்கிய கவிஞர் ஐயா,  இசையூட்டிய இசைஞானி,  குரல் கொடுத்த டாக்டர் கேஜே. ஜேசுதாஸ் ஆகியோரை வியப்பதில் வியப்பேயில்லை.
   
கேட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்கள் யோசனைகள் என்னை தூக்கி நிறுத்தட்டும்.

வாழ்த்துகளுடன்.
ஜோசப் இருதயராஜ்




April 09, 2011

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன.....

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன

இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
மத்திய கிழக்கில் தொழில் பார்க்கும் ஒவ்வொருவரதும் வாழ்விலும் 
கொஞ்சமாவது  இந்த வார்தைகள் ஒட்டியிருக்கும் என நம்புகிறேன்.

படித்துவிட்டு புடிச்சிருந்தா ஏதாவது சொல்லீட்டு போங்க........

April 05, 2011

2 கோடி மக்கள் மற்றவர்களை மகிழ்விக்க

இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..

இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. 

என் தனிபட்ட கருத்து என்னவெனில்